நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி கைது

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி கைது

பாடலீஸ்வரன் 

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி பாடலீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பாடலீஸ்வரனை பிடிக்க எஸ் பி உத்தரவிட்டதன் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து தேடப்பட்டு வந்தது . ரவுடி பாடலீஸ்வரன் சென்னையில் பதுங்கி இருப்பதாக தனி படையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சென்னை சென்று தனிப்படையினர் ரவுடி பாடலீஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Tags

Next Story