தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது!

ஏலகிரிமலை அருகே தாயலுாரில் முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலை தாயலூர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் வயது 42 அதே பகுதியை சேர்ந்த சுந்தர் வயது 37 சாந்தகுமார் வயது 33 சுந்தருக்கும் இவர்கள் இரண்டு பேருக்கும் முன் விரோத காரணமாக சுரேந்தரை கடுமையாக தாக்கியுள்ளனர் இந்நிலையில் சுரேந்தர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஏலகிரி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் தலை மறைவாக இருந்த சுந்தர் மற்றும் அவரது நண்பர் சாந்தகுமார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story