சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது

கள்ளகுறிச்சி மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.
தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலகாசன் தலைமையில் போலீசார் கடந்த 16ம் தேதி இரவு 11:30 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது காந்திநகர் மாரியம்மன் கோவில் முன் பணம் வைத்து சூதாடிய காந்திநகர் வரதன், 41; அரசன், 53; கஸ்துாரிபா காந்தி நகர் ராம்குமார், 38; நாகம்மை தெரு கண்ணன், 42; களமருதுார் ஏழுமலை, 39; ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story