முன்விரோதத்தில் வழி மறைத்து தாக்கியவர் கைது !

முன்விரோதத்தில் வழி மறைத்து தாக்கியவர் கைது !

காவல்துறை

அம்பாசமுத்திரம் அருகே முன்விரோதத்தில் வழி மறைத்து தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பொன்னுசாமிக்கும் அதே ஊரை சேர்ந்த மணிகண்டனுக்கும் முன்விரோதம் உள்ளது. இந்தநிலையில் இன்று (மார்ச் 7) பொன்னுச்சாமி அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபொழுது மணிகண்டன் வழி மறைத்து தாக்கி உள்ளார். இது குறித்து பொன்னுசாமி அம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை இன்று கைது செய்தனர்.

Tags

Next Story