ரகளையில் ஈடுபட்ட வாலி பர் கைது!

ரகளையில் ஈடுபட்ட வாலி பர் கைது!

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.


ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலி பர் கைது! ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் வாலிபர் ஒருவர் போதையில் பொது மக்களுக்கு இடையூறாக ரகளை செயவதாக வந்த தகவலின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில், சக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த காந்தி ராஜன்(27).என தெரிந்தது. இதனையடுத்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story