அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா...

ராசிபுரம் ஒன்றியம் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், களிமண் பொம்மைகள் வரைந்து வண்ணம் தீட்டுதல், கிராமிய போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுஊராட்சி மன்ற பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள்ஆசிரியர்கள் அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பித்தனர்.


Tags

Next Story