அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் திருமலையில்ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா வைபவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

Tags

Next Story