மதுரவாயலில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

மதுரவாயலில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
அன்னதானம் வழங்கல்
மதுரவாயலில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, 152வது வட்ட துணைச் செயலாளர் S.P.G.பிரபு அவர்களின் ஏற்பாட்டில் வளசரவாக்கம், சுரேஷ் நகர், அக்ஷயா டிரஸ்ட் முதியோர்

இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு அறுசுவை உணவு வழங்கிய போது. இந்நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் S.பாரதி,M.C.,வட்ட பொறுப்பாளர் ஜெ.பாஸ்கர்,

மாவட்ட துணை அமைப்பாளர்கள் C.நல்லதம்பி, V.திலகவதி, வட்ட கழக நிர்வாகிகள் , G.ஜான்பீட்டர், D.சத்தியசீலன், அ.இராமு, வ.அற்புதநாதன், M.ஆல்பர்ட், D.ராஜேஷ், K.நாராயணன், R.V.K.தமிழ்மாறன், கிரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர.

Tags

Next Story