கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பூங்கா

கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பூங்கா

ஆலோசனைக் கூட்டம்

கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பூங்கா அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், செய்யாறு வட்டம் பெரியவேளிநல்லூர் கிராமத்தில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா அமைப்பது தொடர்பாகமாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் தொடர்புடைய பிற துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Tags

Next Story