திருப்பத்தூரில் கலைஞறின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-வது பிறந்த நாள் விழா

திருப்பத்தூரில் கலைஞறின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-வது  பிறந்த நாள் விழா

 கலைஞறின் நூற்றாண்டு நிறைவு விழா 

திருப்பத்தூரில் கலைஞறின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுகவினர் ஊர்வலமாக சென்று கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் கலைஞறின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுகவினர் ஊர்வலமாக சென்று கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருப்பத்தூர் மாவட்டம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஊர்வலமாக சென்று கலைஞர் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர கழகச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட கழக செயலாளர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே கலைஞரின் திரு உருவப்படத்திற்கு சுமார் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். உடன் இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் டி. கே மோகன். திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகரமன்ற துணை தலைவர் சபியுல்லா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், முன்னாள் சேர்மன் அரசு. மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சந்திரசேகரன்.மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்மணி, நகர இளைஞரணி அமைப்பாளர் மாதேஸ்வரன், சார்லஸ் நவீன் குமார்.அரவிந்தன்.டி.பி ரமேஷ் நகர மன்ற உறுப்பினர். பிரேம்குமார். சுகுணா ரமேஷ்.பார்த்திபன். கோபி. சவுத் அகமத்.வார்டு செயலாளர் வாசு.விஜயகாந்த். பொன் நாகராஜ். நதீம். தவ்லத் பாஷா. சிவா.தினேஷ். பாலாஜி. மற்றும் பல்வேறு அணி அமைப்பாளர்கள்,கட்சி தொண்டர்கள் என திரளாக கலந்துக்கொண்டனர். முத்தமிழ் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story