அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் 78 ஆண்டு வசந்த உற்சவ விழா

அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் 78 ஆண்டு வசந்த உற்சவ விழா

உற்சவம் 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் 78 ஆண்டு வசந்த உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயம். இவ் ஆலயத்தின் 78 ஆம் ஆண்டு வசந்த உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது இதனை ஒட்டி முதல் நிகழ்வான விநாயகர் மூஷிக வாகனத்தில் காந்தி சாலை மார்க்கெட் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story