நடைபாதை பிரச்சனையில் தாக்கியவர் கைது

நடைபாதை பிரச்சனையில் தாக்கியவர் கைது

நடைபாதை பிரச்சனையில் தாக்கியவர் கைது

தேவர்குளம் பகுதியில் நடைபாதை பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகதாய் என்பவரின் வீட்டிற்கும் பொன்னுச்சாமி வீட்டிற்கும் இடையே உள்ள நடைபாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது.இந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் பொன்னுச்சாமி ஆறுமுகதாயை கம்பியால் தாக்கியதோடு ஆறுமுகத்தாயின் தந்தை வெயிலாட்சியையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து ஆறுமுகத்தாய் அளித்த புகாரில் மானூர் போலீசார் பொன்னுச்சாமியை இன்று கைது செய்தனர்.

Tags

Next Story