விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் ஆய்வு!

விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் ஆய்வு!

செய்யாறு அருகே மாவட்ட விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் குணசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


செய்யாறு அருகே மாவட்ட விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் குணசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூரில் நெல், நிலக்கடலை மற்றும் உளுந்து இரகம் ஆதார நிலை, சான்று நிலை, விதை பண்ணை வயல்களை, மாவட்ட விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் குணசேகரன் இன்று (ஜூன். 19) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வந்தவாசி விதைச் சான்று அலுவலர் சுந்தரமூர்த்தி, அனக்காவூர் உதவி விதை அலுவலர் சதிஷ் குமார் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story