நீதிமன்றத்தில் குளிர்பானம் வழங்கிய சங்கம்

நீதிமன்றத்தில் குளிர்பானம் வழங்கிய சங்கம்

வெப்பத்திலிருந்து வழக்கறிஞர்களை பாதுகாக்கும் வகையில் நெல்லை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் குளிர்பானங்கள் இன்று வழங்கினர்.


வெப்பத்திலிருந்து வழக்கறிஞர்களை பாதுகாக்கும் வகையில் நெல்லை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் குளிர்பானங்கள் இன்று வழங்கினர்.
நெல்லை மாவட்டத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் வெப்பத்திலிருந்து வழக்கறிஞர்களை பாதுகாக்கும் வகையில் நெல்லை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் குளிர்பானங்கள் இன்று (ஏப்.17) காலை வழங்கினர். இதனை நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர்கள் பெற்று அருந்தி மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாட்டை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story