உரிமத்துடன் வைத்திருக்கும் துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவிப்பு !

உரிமத்துடன் வைத்திருக்கும் துப்பாக்கிகளை  ஒப்படைக்க அறிவிப்பு !

துப்பாக்கி

மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேசனில், உரிமத்துடன் வைத்திருந்த துப்பாக்கிகளை மக்கள் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர்.
தற்சமயம், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. உரிய பாதுகாப்பு உரிமத்துடன் மக்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதி ஸ்டேசன்களில் ஒப்படைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மல்லசமுத்திரம் ஸ்டேனுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வரையில் போதிய உரிமத்துடன் வைக்கப்பட்டிருந்த 45துப்பாக்கிகளை எஸ்.ஐ.,ரஞ்சித்குமார் முன்னிலையில் ஸ்டேசனில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story