ஆத்தூர் உதவி கலெக்டர் இடமாற்றம்

ஆத்தூர் உதவி கலெக்டர் இடமாற்றம்
கோட்டசியர் அலுவலகம்
ஆத்தூர் உதவி கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் உதவி கலெக்டராக கடந்த சில மாதங்களாக பணி புரிந்து வந்த ரமேஷ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக பெரம்பலூர் துணை ஆட்சியர் பயிற்சி பிரியதர்ஷினி வருவாய் கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றம் தேர்தல் எதிரொலி தமிழகம் முழுவதும் உதவி கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story