ஆத்தூர்: இரத்ததான முகாம்

ஆத்தூர்: இரத்ததான முகாம்

ஆத்தூர் அருகே புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்த தானம் நிகழ்ச்சி நடைபெற்றது.


ஆத்தூர் அருகே புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்த தானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அக்கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தும் ரத்த தானம் செய்தும் வருகின்ற நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேலம் மாவட்ட துணை தலைவர் கானாசேனா அவர்களின் தலைமையில் 20 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் மேலும் மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு பிரட் வழங்கி வழங்கினர் மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சேதுபதி நகரத் துணைத் தலைவர் வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்

Tags

Read MoreRead Less
Next Story