ஆத்தூர்: இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா

ஆத்தூர் நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரக் கழகத்தின் சார்பில் நகரச் செயலாளர் மோகன் ஏற்பாட்டில் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான அதிமுகவினர் பங்கேற்றனர்.
Next Story


