ஆத்தூர் : மழையால் தெரு பகுதி நடுவே சாய்ந்த மின்கம்பம்

ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக தெருக்களில் மின்கம்பங்கள் சாய்ந்து சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது இந்த கனமழை காரணமாக தென்னங்குடி பாளையம் பகுதியில் தெருப்பதியில் உள்ள மின்கம்பங்கள் மின் பெயர்கள் சாய்ந்து விபத்துக்குள்ளானது இந்நிலையில் மின்சார ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி

Tags

Next Story