ஆத்தூர் : நகராட்சி குப்பை பகுதியில் தீ விபத்து
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தெற்குகாடு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் இடத்தில் தீடிர் தீ விபத்து. தீயணைப்பு துறையினர் தூரித முயற்சியால் தீ பரவாமல் அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகைமூட்டமாக காட்சியளித்தது
சேலம் மாவட்டம ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட தெற்கு காடு பகுதியில் நகராட்சி குப்பைகளை கொட்டும் இடத்தில் திடீரென தீ விபத்து மூன்று ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ பரவாமல் அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பூகை மூட்டமாக காட்சியளிக்கிறது.
Next Story