ஆத்தூர் : இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

ஆத்தூர் : இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

புதுப்பேட்டையில் அலாவுதீன மெஹர்பீஷெரீன் கமிட்டி சார்பில் நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


புதுப்பேட்டையில் அலாவுதீன மெஹர்பீஷெரீன் கமிட்டி சார்பில் நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் அலாவுதீன் மெஹர்பீஷெரீன் கமிட்டி இஸ்லாமிய சகோதரர்களே ரமலான் திருநாளை முன்னிட்டு நோன்பு திறக்கும் விழாவில் திமுக சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் உள்ளிட்ட திமுகவினர் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர் மேலும் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் துவா செய்து அறுசுவை விருந்து கலந்து கொண்ட அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

Tags

Next Story