ஆத்தூர்: நுங்கு விற்பனை அமோகம்

ஆத்தூர்: நுங்கு விற்பனை அமோகம்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஆத்தூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது


கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஆத்தூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது

தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து 100% தாண்டி வாட்டி வரும் கோடை வெயில் பல்வேறு மாவட்டங்களில் கோடைகளின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வரும் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து.

இருப்பதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தர்பூசணி பழ வகைகள் குளிர் பானங்கள் வாங்கி வருகின்றனர் இந்நிலையில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நுங்கு அமோகமாக விற்பனையாகி வருகிறது நுங்கு குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக பெற்றோர்கள் ஆர்வம் அதிகரித்து வருவதால் நுங்கு விற்பனை அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

Tags

Read MoreRead Less
Next Story