ஆத்தூர் : பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இல்லதோறும் ஸ்டாலின் குரல்

ஆத்தூர் : பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இல்லதோறும் ஸ்டாலின் குரல்

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் திமுகவினர் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரம் வழங்கி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் திமுகவினர் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரம் வழங்கி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி துணைத் தலைவரும் நகர செயலாளருமான வெங்கடேஷ் திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் இல்லன்தோறும் ஸ்டாலின் குரல் என்கின்ற துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வாக்களிக்க பிரச்சாரம் செய்தனர். இதில் கவுன்சலர் உதய சங்கரி சிவராமன் ஐடி விங் மகேஷ் உடன் இருந்தனர் .

Tags

Next Story