ஆத்தூர் : தமிழர் நாட்டுக் கட்சி வேட்பாளர் அறிமுகப் பொதுக்௯ட்டம்

ஆத்தூரில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் நாட்டுக் கட்சி வேட்பாளர் அருள் இனியவன் அறிமுக பொதுக்கூட்டம் .
சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் தமிழர் நாட்டுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கள்ளகுறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அருள் இனியவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது

Tags

Next Story