ராமநாதபுரம் அருகே வடமாநில பெண் துறவி மீது தாக்குதல்

ராமநாதபுரம் அருகே வடமாநில பெண் துறவி மீது தாக்குதல்

விசாரணை நடத்தும் போலீசார்

ராமநாதபுரம் அருகே வடமாநில பெண் துறவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிப்ரா பதக் என்ற வட மாநில பெண் துறவி யாத்திரை செல்லும் பொழுது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 8 பேர் கொண்ட கும்பல் பெண் துறவியை வழிமறித்து அவரது சகோதரரின் கார் கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் குறித்து பரமக்குடி நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story