ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல்

ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல்

ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல்

ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல் ஏற்படுத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆத்துரை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதிய குளம் வெட்டும் பணியில் அதே கிராமத்தை சேர்ந்த அனுசியா உள்பட சிலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற செயலாளர் பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அனுசியா திடீரென பிரபாகரனை தாக்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story