மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை
மதுராந்தகம் காவல் நிலையம்
வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுராந்தகம் அருகே தனியாக இருந்த வீட்டில் மூதாட்டியை தாக்கி மர்ம நபர்கள் இருவர் மூதாட்டி அணிந்து இருந்த 19 சவரன் நகை கொள்ளை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புழுதிவாக்கம் கிராமத்தில் பார்ம் ஹவுஸ் வீட்டில் தனியாக வசித்து வந்த சரோஜினி என்கின்ற 70 வயது மூதாட்டியை நேற்று இரவு மர்ம நபர்கள் இருவர் அவரது வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 19 சவரன் நகையை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story