பெண் தீக்குளிக்க முயற்சி

பெண் தீக்குளிக்க முயற்சி

பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது அவரை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நர்மதா (வயது 27). இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப பிரச்சினையால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை சேலம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story