கெங்கவல்லி கூட்டுறவு வங்கியில் கடைகள் ஏலம்

கெங்கவல்லி கூட்டுறவு வங்கியில் கடைகள் ஏலம்

கடைகள் ஏலம்

கெங்கவல்லி கூட்டுறவு வங்கியில் கடைகள் ஏலம் நடைபெற்றது.

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி மகாலட்சுமி கூட்டுறவு வங்கியில் இன்று 8 கடைகள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தை கூட்டுறவு சார் பதிவாளர் முத்துலிங்கராஜ், வசந்தன், செயலாளர் சண்முகம்,கனக்காளர் முனியாண்டி தலைமையில் கடைகள் ஏலம் விடப்பட்டது.

பொதுமக்கள் கடைகளை போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்தனர். ஏலத்தின்போது கெங்கவல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story