குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள் ஏலம்

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள் ஏலம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்


அரியலூர் மாவட்ட காவல்துறையால் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யபட்ட பைக்குகள் நாளை காலை 10 மணியளவில் ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட காவல்துறையால் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யபட்ட 50 இரண்டு சக்கர வாகனங்கள நாளை காலை 10 மணியளவில் ஆயுதபடை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இதில் 50 இரு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடபட்டுள்ளதாகவும், மேலும் நாளை வாகனங்களை ஏலத்தில் எடுப்பவர்கள் முழு தொகை மற்றும் அதற்குண்டான GST வரி தொகையினை அன்றே செலுத்தி வாகனங்களை பெற்று கொள்ளலாம் என மாவட்ட எஸ்பி அலுவலகம் தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது

Tags

Next Story