ஆவுடைநாயகி சமேத சோளீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகவிழா!

ஆவுடைநாயகி சமேத சோளீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகவிழா!

பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோளீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேக விழா நடந்தது. 

பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோளீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேக விழா நடந்தது.

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

தொடக்கமாக சிவாச்சாரியார் சரவணன் வழிநடத்த சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

இதேபோல், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதர் கோயில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோயில், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சங்காபிஷேக விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Tags

Next Story