நெல்லை அருங்காட்சியகத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி

நெல்லை அருங்காட்சியகத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி

விழாவில் கலந்து கொண்டவர்கள்

நெல்லை அருங்காட்சியகத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், கற்பக விருட்சம் நற்பணி மன்றம், கூர்மை மாத இதழ் இணைந்து நடத்திய வேனில் தமிழ் கலைத் திருவிழா கடந்த ஐந்து நாட்கள் நடைபெற்றது.இந்த விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நேற்று பரிசளிப்பு நிகழ்ச்சி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி செய்திருந்தார்.

Tags

Next Story