தோரணமலை முருகன் கோவிலில் விருது வழங்கும் விழா

தோரணமலை முருகன் கோவிலில் விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா 

தோரணமலை முருகன் கோவிலில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையம் தோரணமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சித்திரைத் திருவிழாவான நேற்று பல்வேறு பிரிவுகளில் 17 பேருக்கு தோரணமலையான் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தன்னூத்து குமரன், மந்திரமூர்த்தி, செல்வக்குமார், பரமசிவன், கோபாலகிருஷ்ணன், மாதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story