புளியங்குடி அருகே பரிசளிப்பு விழா !

புளியங்குடி அருகே  பரிசளிப்பு விழா !

பரிசளிப்பு விழா

புனித சூசையப்பர் ஆலயத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சேர்ந்தமரம் பங்கு வெள்ளாளங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் விவிலியப் போட்டி நடைபெற்றது.

இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சின்னரோமாபுரி சேர்ந்தமரம் பங்கு தந்தை ஜெகன் ராஜா தலைமை வகித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story