சிறப்பாக பணிபுரிந்த காவலருக்கு பரிசு

சிறப்பாக பணிபுரிந்த காவலருக்கு பரிசு

வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளருக்கு sp பரிசு வழங்கினார்.


வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளருக்கு sp பரிசு வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளருக்கு sp பரிசு வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த D.பிரகாஷ் . இவர் கொலை குற்றவாளிகள் பல்வேறு இடங்களில் மறைந்து இருந்து கைது செய்ததற்காக மற்றும் சிறப்பாக பணியாற்றி வருவதாக D.பிரகாஷ் க்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஐ.பி.எஸ் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரகாஷ் காவல் உதவி ஆய்வாளருக்கு சக காவலர்களும் மேல் அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story