வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல் 

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கபட்டது.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சூழல் செயல்பாடுகளில் நான்கு நாட்கள் களப்பயிற்சி பெற்ற திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஈச்சங்கோட்டை டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகளுக்கு நீடாமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சான்றிதழ் வழங்கினார்.

Tags

Next Story