திண்டுக்கல்லில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கல்

திண்டுக்கல்லில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல் 

திண்டுக்கல்லில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி-2023 யினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளியில் பரிசு மற்றும் பாராட்டு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இன்று சான்றிதழ்களை வழங்கினர்.

Tags

Next Story