கடலூர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு !

கடலூர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு !

விழிப்புணர்வு 

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு கடலூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு கடலூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நடனமாடிய கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டார்கள். உடன் மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி (பொ) ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story