குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு!

மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக குழந்தை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சனைகள் எற்பட்டால் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக ரமாபிரியா, நித்தியா, மதியலகி ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கினார்கள்.

Tags

Next Story