சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து  விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

எஸ்பி உத்தரவின் படி, சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் திருவாரூர் தாலுகா காவல் நிலைய பகுதியில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.
எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி, சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் திருவாரூர் தாலுகா காவல் நிலைய பகுதியில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நடத்தினர். சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும், போலியான ஆப்களில் குறைந்தவட்டியில் உடனடி கடன்கள், போலி வேலை வாய்ப்பு விளம்பரம் ,வங்கி மோசடி மற்றும் பாதுகாப்பு குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story