சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கொரடாச்சேரி அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவியர் மாவட்ட காவல்துறையினர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரடாச்சேரி அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான இணைய வழி குற்றங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சைபர் கிரைம் குற்றங்களின் சிக்காமல் கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story