நெல்லை பேட்டையில் மின் கட்டணம் செலுத்தும் வசதி குறித்து விழிப்புணர்வு

நெல்லை பேட்டையில் மின் கட்டணம் செலுத்தும் வசதி குறித்து விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நெல்லை பேட்டையில் மின் கட்டணம் செலுத்தும் வசதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி நகர்புற கோட்டத்தில் உள்ள பேட்டை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 29) இணைய வழி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வின்போது உதவி செயற்பொறியாளர் முத்துகிருஷ்ணன், உதவி மின் பொறியாளர் அஜய் விக்னேஷ் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story