சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல், பழநி பேருந்து நிலையம் அருகில் வாகன ஓட்டிகளிடம், சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திண்டுக்கல், பழநி பேருந்து நிலையம் அருகில் வாகன ஓட்டிகளிடம், சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல், பழநி பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போக்குவரத்து போலீசார் இன்று வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story