தென்காசியில் கசடு கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

தென்காசியில் கசடு கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
தென்காசியில் கசடு கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
தென்காசி பொது சுகாதார பிரிவு அலுவலகத்தில் வைத்து கசடு கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தென்காசி பொது சுகாதார பிரிவு அலுவலகத்தில் வைத்து கசடு கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் சுகாதார அலுவலர் சுகாதார ஆய்வாளர் தலைமையில் கசடு கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story