வந்தவாசியில் வெயிலின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு

வந்தவாசியில் வெயிலின் தாக்கம் குறித்து  விழிப்புணர்வு

வெயில் விழிப்புணர்வு 

திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி எக்நோரா சார்பில் வெயில் தாக்க விழிப்புணர்வு மற்றும் இயலாதோருடன் பகிர்ந்துண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி புனித வளனார் முதியோர் இல்லத்தில் வட்டார மருத்துவர் ஆனந்தன் தலைமையில் வந்தவாசி எக்நோரா சார்பில் வெயில் தாக்க விழிப்புணர்வு மற்றும் இயலாதோருடன் பகிர்ந்துண்ணும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைவர் மலர் சாதிக், செயலர் ரகுபதி ,தலைமை ஆசிரியர் விஎல் ராஜன், இல்லத்தலைவி அருட் சகோதரி, ரெக்செலீன் ,இயக்குனர்கள் பிரபாகரன், சீனிவாசன், வாசு,அருள்ஜோதி, குமரன், செல்வராஜ், மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story