வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தண்டையார்பேட்டை பொதுமக்களிடம் விழிப்புணர்வு.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை மண்டலம், வீரராகவன் தெருவில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வீடுவீடாகச் சென்று தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story