வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

விழிப்புணர்வு

தண்டையார் நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னைஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தண்டையார் நகர், 2வது, 3வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story