வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

விழிப்புணர்வு

100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பலூன்களை பறக்கவிட்ட விழிப்புணர்வு.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், இன்று (12.04.2024) திருவான்மியூர் கடற்கரையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பலூன்களை பறக்கவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா, தேர்தல் நடத்தும் அலுவலர்/தெற்கு வட்டார துணை ஆணையாளரும் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story