கால்பந்து மற்றும் செட்டில் கார்க் விளையாடி விழிப்புணர்வு

மாவட்ட ஆட்சியர் விளையாட்டு போட்டிகளில் விளையாடி 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் செழியன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு முதல் தலைமுறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் கால்பந்து மற்றும் செட்டில் கார்க் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story