சங்கர் நகரில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

சங்கர் நகரில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

நெல்லை சங்கர் நகரில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் இணைந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சங்கர் நகர் ஹவுசிங் போர்டு காலனியில் இன்று 22/02/24 நடத்தியது. இதில் விமன் இந்தியா மூவ்மெண்ட் தாழையத்து பொறுப்பாளர் பாத்திமா உஸ்தாத் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story